-
- Home
- About our school
- Identity
- School Song
ஆனந்தமான சிவானந்தசாலை
அன்புடன் வாழ்த்தி வணங்குதுமே
தானமறங்கலை ஞானமுயர்க
சாதனவாழ்வு தலை நிமிர்க
மானமுயர்ந்து நம் மாணவர்கள்தாம்
வானமுயர்ந்து புகழ் பெறுக
இராமகிருஷ்ண மணிமொழி வழியே
சகல மதம் புகல் ஒன்றினையே
பராவி வளரும் நம் பல்கலை நிலையே
பாரினில் ஓங்கிட வாழியவே
வாழ்க! வாழ்க! பாரினில் ஓங்கிட வாழியவே!
(பண்டிதர் வீ. சி. கந்தையா)